எனது முதல் வலைப்பதிவு. தமிழில் எழுதும் உணர்வையும், தமிழ் வலைவாசிகளையும் (வாசகர்களையும்) சென்றடையும் உணர்வையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை. தமிழ் நாட்டைப்பற்றிய எனது கண்ணோட்டங்களை, இவ்வலைப்பதிவின் மூலம் வெளிப்படுத்த முனைகிறேன். உங்களது ஆதரவு இதற்க்குக் கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.
தமிழில் ஒரு வலைப்பதிவைத் தொடங்க சிறிது காலமாக என்னை ஊக்குவித்த எனது நண்பர்களுக்கு எனது நன்றி.